Friday 13 November 2015

GPF வின்னப்பிபவர்களின் உடனடி கவனத்திற்கு . . .

அருமைத் தோழர்களே ! நமத மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில்  2015 இந்த நவம்பர் மாதம் GPF வின்னப்பித் துள்ளவர்கள் கிட்டத்தட்ட  627 பேர் ஆகும். இவர்களில் சுமார் 220 பேருக்கான விண்ணப்பங்கள் தான் பிரின்டவுட்டும் இணைந்ததாக உள்ளதாக நிர்வாகத்தால் கூறப்படுகிறது. அனைத்து GPF விண்ணப்பதாரர்களுக்கும் பிரின்டவுட்டும் இனிமேல் இணைந்து இருந்தால் தான் GPF பட்டுவாடா செய்ய இயலும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மதுரை மாவட்ட நிர்வாகத்திடம்  எப்படியாவது விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் GPF பட்டுவாடா இம் மாதம் செய்தாக வேண்டும் என நாம் வலியுறித்தியுள்ளோம். இனி வரும் மாதங்களில்  GPF விண்ணப்பத்துடன் பிரின்டவுட்டும் சமர்ப்பிக்க வேண்டுமென கோரப்படுகிறது. இதை கணக்கில் கொள்ள வேண்டுகிறோம்.

No comments: