Saturday 4 October 2014

04.10.14 நடைபெற்ற வாசகர் வட்ட விழாவில் . . .

மார்க்சிஸ்ட் மாத இதழின் வெள்ளிவிழாவையொட்டி மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதழின் சிறப்பு பிரதி வெளியிடப்பட்டது. தலைவர்கள் எம்..பேபி, வழக்கறிஞர் ஆர்.வைகை மற்றும் (இடமிருந்து) இரா.ஜோதிராம், பா.விக்ரமன், .லாசர் எம்எல்ஏ, எஸ்..பெருமாள், என்.குணசேகரன், சி.ராமகிருஷ்ணன், இரா.அண்ணாதுரை எம்எல்ஏ ஆகியோர் உள்ள காட்சி...

No comments: