Friday 17 October 2014

நமது ஆழ்ந்த அஞ்சலியை . . . உரித்தாக்குகிறோம்..

அருமைத் தோழர்களே! AIBSNLEA மதுரை மாவட்ட சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர்.N.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி. ஆறுமுகம் (வயது 79) அவர்கள் 17.10.14 வெள்ளி மாலை 6.30க்கு மேல் இயற்கை எய்திவிட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம், அன்னாருக்கு  நமது ஆழ்ந்த அஞ்சலியை . . .  உரித்தாக்குகிறோம்...அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இறுதி சடங்கு 18.10.14 மாலை நடைபெறும்.
விலாசம் 
கேசவசாமி தெரு ,
நாராயணபுரம்,
மதுரை - 14.

No comments: