Sunday 12 October 2014

பொது அரங்கின் கருத்தரங்கம்

          SAVE BSNL என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் தோழர் மாரிமுத்துவின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் நமது பொதுச் செயலர் தோழர் அபிமன்யு, மாநிலச் செயலர் தோழர் செல்லப்பா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தோழர் சம்பத், தலைமைப் பொது மேலாளர் மற்றும் திருச்சி பொதுமோலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில உதவிச் செயலாளர் தோழர் முருகையா நன்றி கூறினார்.
          நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் தொழிற்சங்களின் பங்கையும் நிர்வாகத்தின் கடமையையும் சுட்டிக் காட்டி நிறுவனத்தைக் காப்பது என்பது அதன் வளர்சியின் அடிப்படையிலானது என்கின்ற புரிதலை நோக்கி நகர்த்தியது இக்கருத்தரங்கம்.
































No comments: