Tuesday 7 October 2014

திருச்சியில் நடைபெறும் BSNLEU மாநில மாநாட்டை நோக்கி...

இது மதுரை BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலர்களின் உடனடி கவனத்திற்கு....
அருமைத் தோழர்களே! திருச்சியில் எதிர் வரும் 11,12,&13 தேதிகளில்   நடைபெற விருக்கும் நமது BSNLEU தமிழ் மாநில 7வது மாநாட்டை நோக்கி நமது பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன என்பது தாங்கள் அறிந்த ஒன்று. நமது மாவட்டசங்கத்தின்  செயற்குழு முடிவின் அடிப்படையில், ஒவ்வொரு கிளையின் மாநில மாநாட்டு சார்பாளர் யார் ? என்பதையும், மாநில மாநாட்டிற்கான ஒவ்வொரு   கிளைக்கும் ஒதுக் கப்பட்ட நன்கொடை தொகையையும் உடனடியாக, தாமதம் இன்றி மாவட்ட பொருளர் தோழர்.எஸ்.மாயாண்டி வசம்  ஒப்படைக்க வேண்டு மாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம். இது மாவட்ட சங்க நிர்வாகிகளின், கிளைச்செயலர்களின் அவசர, அவசிய கடமையாகும்.
...என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.

No comments: