Saturday 18 October 2014

அரசு ஊழியர்கள்TNGEA மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அருமைத் தோழர்களே! நாகையில் 17.10.14 முதல் 3 நாட்கள் நடைபெறும் அரசு ஊழியர்கள்TNGEA மாநாடு வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்டச் சங்கம் தனது  தோழமைபூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது ...
நாகையில் எழுச்சிக் கோலம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு துவங்கியது.மாநில மாநாட்டில் கீழ்வேளூர் MLA 
மாலி வரவேற்புரை நிகழ்த்தினார். மேடையில் .சவுந்தரராசன் MLA, R..தமிழ்ச்செல்வி, R..பாலசுப்பிரமணியன் 
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: