Tuesday 21 October 2014

நோக்கியா ஆலை தொடர்ந்து செயல்பட நேரில் சந்தித்து மனு.

சென்னையில் நோக்கியா ஆலை தொடர்ந்து செயல்படவும், அதில் பணியாற்றும் தொழிலாளர் களை பாதுகாக்கவும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சிஐடியு தலைவர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., .சவுந்தரராசன் எம்எல்ஏ ஆகியோர் மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தினர்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பாராட்டிற்குரிய முயற்சி