Tuesday 14 October 2014

சான்றோன் எனக்கேட்ட தாயாக . . .

அருமைத் தோழர்களே! எப்படி, எவ்வாறு பாராட்டுவது, எனத் தெரியாமல் மகிழ்ச்சியில் மூழ்கித் திளைக்கின்றது மதுரை மாவட்ட சங்கம்....  சான்றோன் எனக்கேட்ட தாயாக . . . எல்லாவற்றிலும் முன்னணியாக நடந்து கொண்ட நமது தோழர்கள் உங்கள்அனைவரையும்மனதாரபாராட்டு கின்றோம்...
  *  நன்கொடை அளித்ததில் ...
*100க்கணக்கானபேர் பொதுஅரங்கில் பங்கேற்றதில்...
*  மாநிலத்திலேயே அதிக பெண்கள் கலந்துகொண்ட மாவட்டமாக ...
 *  சீருடை அணிந்த பெண்களாக ...
*பெண்சார்பாளர்கள்அதிகம்கொண்ட மாவட்டமாக  ...
  *  ஆண்டறிக்கை விவாதத்தில்தேர்ந்தவர்களாக ...
          .... இப்படி அனைத்திலும் முதலாவது மாவட்டமாக மதுரையை முன்னிறுத்திய மதுரை மாவட்ட அனைத்துக் கிளைகளுக்கும் மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை, பாராட்டுக்களை உரித்தாக்குகிறது.
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்,--D/S-BSNLEU. 

No comments: