Thursday 16 October 2014

அன்பில் - பண்பில் - பழனி கிளையின் வெளிப்பாடு...

அருமைத் தோழர்களே!நமது மாநில மாநாடு வெற்றிக்கு ஒத்துழைத்த நமது மதுரை மாவட்டத்தில் உள்ள அனத்துக்கிளைகளின் பங்களிப்பை பாராட்டி  நமது  மதுரை மாவட்ட இணைய தளத்தில், மாவட்ட சங்கம் சார்பாக நன்றி தெரிவித்து செய்தி வெளியிட்டு இருந்தோம், அதனை தனக்கே உரிய பாணியில்  அன்பில்  - பண்பில் - பழனி கிளையின் வெளிப்பாடாய் இங்கு காணும் பிளக்ஸ்சை  வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. -அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் மனநிறைவான  பாராட்டுக்கள் . . .
 தோழர்.சாது சிலுவை மணி, அன்பின் அடையாளத்தின்  ஒரு சாம்பிள் . . .
உங்களது உணர்வை என்றும் மதிக்கும்,எஸ்.சூரியன்--D/S-BSNLEU.

No comments: