Wednesday 23 October 2013

சென்னையில் மினி பேருந்து சேவை . . .

சென்னையில் மினி பேருந்து சேவையை நாளை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.முதற்கட்டமாக நாளை 50 மினி பேருந்துகள் இயக்கி வைக்கப்படுகின்றன. இதற்கான விழா ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் அரங்கில் நடைபெறுகிறது.மேலும், இந்த நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 275 கோடி ரூபாய் ஓய்வூதியப் பலன்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார். இது மட்டுமல்லாமல், 610 புதிய பேருந்துகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

No comments: