Tuesday 29 October 2013

BSNLEU -CHQ & தமிழ் மாநில சங்க செய்தி...

மகளிர் பயிலரங்கம்
          நவம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை  மகளிர் பயிலரங்கம் கோயம்புத்தூரில் பிரதான தொலைபேசி நிலையம் அருகே உள்ள தாமஸ் மன்றத்தில் நடைபெற உள்ளது.
வரவேற்புரை   : தோழியர் K .பங்கஜவல்லி
அறிமுக உரை : தோழியர் P .இந்திரா
காலை அமர்வு

தலைமை  : தோழியர்  பிரேமா 
ஆசிரியர்    : தோழியர் கிரிஜா 
பொருள்     :சமூகத்தில் பெண்கள் சந்திக்கும்  சவால்கள்
பிற்பகல் அமர்வு

தலைமை : தோழியர்  ராஜலட்சுமி 
ஆசிரியர்   :  தோழர் செல்லப்பா , மாநில செயலர் 
பொருள்  : பொதுத்துறைகள் சந்திக்கும் சவால்கள்

புதிய பதவி உயர்வு
18-10-2013 அன்று நமது BSNLEU சங்க தலைமையிலான UNITED FOURMற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி CR இல் 'சராசரி' உள்ளீடுகளுக்காக (பதிவு)  NEPP பதவி உயர்வுகள் மறுக்கபடுவதை தவிர்க்க நாம் கொடுத்த குறிப்புகள் நிர்வாக கமிட்டி கூட்டத்தில்  (28-10-2013) ஏற்றுக் கொள்ளப்பட்டதுநமது போராட்ட அழைப்பிற்கு இது முதல் வெற்றி.

No comments: