30.10.2016 மதுரைபாராளுமன்ற உறுப்பினர் தோழர். பி.மோகன்
அவர்களின்
நினைவுநாள். மதுரை மக்களின்அனைவரது அன்பை பெற்றவர்
என்றுசொன்னால் அது மிகையாகாது.தோழர்.P.மோகன் என்று சொன்னால் எந்தஅரசியல் கட்சிகளுக்கும், எந்த சாதி, மதம்எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக மதுரையை வளம் வந்த பெருமைமிகு
தோழர்.பி.மோகன் ஆவார்.

வரை தான் கொண்ட மார்க்சிய கொள்கையில்உறுதியாக நின்ற உயர்ந்த மனிதர் தோழர்.Pமோகன் 2009 ஆம் ஆண்டு-அக்டோபர் 30 நம்மை விட்டுப் பிரிந்த அன்புத்தலைவன் தோழர். மோகன் மறைந்து
இன்றோடு 7 ஆண்டுகள் உருண் டோடி விட்டது. உழைப்பாளிவர்க்கத்திற்காக தனது
இந் நுயிரை ஈந்த அந்த தலைவன் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து போராடிவெல்வோம் என இந் நாளில் சபதம் ஏற்போம்.
No comments:
Post a Comment