Wednesday 30 November 2016
BSNL-லில் 2017க்கான விடுமுறை நாட்கள்அறிவிப்பு...
Tuesday 29 November 2016
Monday 28 November 2016
நவ -28, தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் பிறந்த நாள.. .
அவர் கம்யூனிச தத்து வத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர்.அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17
வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார்.ஆனாலும் சுயமாக கல்வி பயின்று மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு நான்’ என அழைத்தார்.
மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு மார்க்ஸ் மறைந்து விட்டார். மார்க்ஸ் மறைவுக்கு பிறகு அவரது குறிப்பு நோட்டுகளில் இருந்து மற்ற மூன்று புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.அவர் இல்லாவிட்டால் நமக்கு இப்போது இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து இருக்காது
26-11-16 சிஐடியு மாநாடு பேரெழுச்சியுடன் துவங்கியது...
மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது..
FIDEL CASTRO வாழ்க்கை வரலாறு தமிழ்ல் part 2 ...
தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் வரலாறு காண இங்கே கிளிக் செய்யவும்.
Saturday 26 November 2016
26-11-16,மக்கள் தலைவர் காஸ்ட்ரோ-மறைந்தார்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQxloOrM_07LGyOzQoJtadZJ8kzL84sMqo2N3yXPsJ2gAScVZ5-6uJZ4yeRFVorQWW_RigOwCeSZkZq8Rebc3NSbmBcWGybv4yjmKwHhgVMn_3k_pN-I3bZPxSt1DusWZLD_5o9cVqZtIU/s320/fidal+castro.jpg)
200 இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம்...
Friday 25 November 2016
25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு -போராட்டம்..
BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNLEU அகில இந்தியசங்கம் இரண்டாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற தேனியில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU மற்றும் SNEA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்..
BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNLEU அகில இந்தியசங்கம் இரண்டாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU மற்றும் SNEA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
25-11-16 தனியாக டவர் கம்பெனி எதிர்ப்பு போராட்டம்..
BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNLEU அகில இந்தியசங்கம் இரண்டாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற பழனியில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்
25-11-16 BSNL ஊழியர்கள்+அதிகாரிகள் நாடுதழுவிய தர்ணா...
அருமைத் தோழர்களே ! நமது BSNL லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக்கண்டித்து BSNL அனைத்து சங்க போரம் 2ம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய தர்ணா போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.அந்த அறைகூவலை நிறைவேற்ற மதுரையில் நடைபெற்ற கண்டன போராட்டம் . BSNLEU, SNEA, AIBSNLEA, AIBSNLOA சங்கங்களை சேர்ந்த தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
நடைபெற்ற தர்ணாவிற்கு கூட்டுத்தலைமையாக தோழர்கள்.A. பிச்சைக்கண்ணு, M. சந்திர சேகர், முருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர். மாவட்ட செயலர்கள் தோழர்கள், சி. செல்வின் சத்யராஜ், என். சீனிவாசன். எஸ். நாகராஜ் ஆகியோர் கோரிக்கையினை விளக்கி உரையாற்றினர். மாநில சங்க நிர்வாகி தோழர். அழகர்சாமி, மற்றும் மூத்த தோழர்.வி.கே. பரமசிவம், எஸ். சூரியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர். என். செல்வம் நன்றி கூற தர்ணா நிறைவுற்றது.
Thursday 24 November 2016
ஆகா . . . வென . .. எழுந்தது . . . யுகபுரட்சி . . . 24-11-16.
அருமைத் தோழர்களே ! கொடுங்கோலன் " ஜார் " மன்னனுக்கு எதிராக மக்கள் பங்கேற்ற போர் எதிர்ப்பு குறித்து முன்டாசுக் கவிஞன் எழுதினான், ஆகாவென எழுந்தது யுகபுரட்சி என ... குறைந்த கால அழைப்பிலேயே, மதுரை மாவட்டஅலுவலகத்தில் திரண்ட தோழர்களின் எழுச்சி " இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா ? என்கிற அளவில் G.M. அலுவலகமே திணறியது என்றால் அது மிகையாகாது. வழக்கம் போல் பங்கேற்பில் முதன்மை பெற்ற வத்தலக்குண்டு கோட்டக்கிளைக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்....
24-11-16 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நமது மதுரை மாவட்டத்தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தோழர். C. செல்வின் சத்யராஜ் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட சங்கநிர்வாகிகள் தோழர்கள் கே. பழனிக்குமார் , டி.கே. சீனிவாசன் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர் எஸ். ஜான் போர்ஜியா , தோழர். பி. சந்திர சேகர் ஆகியோர் போராட்டம் குறித்து பேசினார்கள். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர். என். சோணை முத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக முன்னாள் மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் உரையாற்றினார். தோழியர் வி. ராஜேந்திரி நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது.
24-11-16 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நமது மதுரை மாவட்டத்தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் தோழர். C. செல்வின் சத்யராஜ் துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட சங்கநிர்வாகிகள் தோழர்கள் கே. பழனிக்குமார் , டி.கே. சீனிவாசன் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர் எஸ். ஜான் போர்ஜியா , தோழர். பி. சந்திர சேகர் ஆகியோர் போராட்டம் குறித்து பேசினார்கள். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர். என். சோணை முத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக முன்னாள் மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் உரையாற்றினார். தோழியர் வி. ராஜேந்திரி நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது.
Subscribe to:
Posts (Atom)