Friday 16 December 2016

-BSNLலில் அனைத்து சங்கங்கள் 15-12-16 நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

அருமைத் தோழர்களே ! BSNL-லின் 65000 டவர்களை பிரித்து தனியாக பாரத் டவர் கம்பெனி என்ற பெயரில் தனிநிறுவனம் அமைக்க முயற்சி செய்யும் மத்தியஅரசு மற்றும் BSNL நிர்வாகத்தைக் கண்டித்து BSNLEU மற்றும் அனைத்து சங்கங்களும் மூன்றாம்கட்ட போராட்டமாக நாடுதழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது. அந்த அறைகூவலை நிறைவேற்ற  15-12-2016-ல் மதுரை SSA முழுவதும்  அனைத்து சங்க ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்ற வேலை நிறுத்தபோராட்டம் நடந்தது, அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து . தோழர்களும் தோழியர்களும் திரளாக கலந்து கொண்டார்கள் .
பழனியில் . . .
 திண்ண்டுக்கல்லில் . . .

No comments: