Wednesday 17 July 2013

30-07-2013 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

அருமைதோழர்களே! அனைவருக்கும்  வணக்கம். . . . . .

நமது UNITED FOFRUM  அறைகூவலுக்கிணங்க  . . . . . 

 30-07-2013 அன்று  மதியம்  1 மணிக்கு  மதுரை GM அலுவலகத்தில்  நடைபெறும்  ஆர்பாட்டத்தில்

  அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 

கோரிக்கைகள் : 
  1. NEPP -ல்  இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
  2. நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
  3. RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
  4. கேடர்களின் பெயர் மாற்றம்;
  5. 1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
  6. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல்  அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
  7. பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
  8. STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
  9. TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
  10. காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
  11. வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
  12. BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
  13. 1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
  14. கருணை அடிப்படையில் பணி  நியமனம் செய்வது;
  15. ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;இது போன்ற முக்கிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது.

இது போன்ற அதிமுக்கிய 29  கோரிக்கைகளுக்காக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்  அனைவரும் திரளாக  கலந்து கொள்ளுமாறு  கேட்டு கொள்கிறோம் 
என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்ட செயலர் 

No comments: