Tuesday 2 February 2016

தோழர். சேஷஹரி ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி . . .

SNEA சங்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர். W.சேஷஹரி ராவ் அவர்கள், உடல் நலக்குறைவால் 01.02.2016 அதிகாலை பெங்களூரில் இயற்கை எய்திவிட்டார். அவரது தொழிற்சங்க காலத்தில் பல்வேறு பலன்களை, நலன்களை பெற மிகவும் பாடுபட்டவர். அவருக்கு மதுரையில் 1.2.2016 மதியம் 1 மணிக்கு நடைபெற்ற புகழ் அஞ்சலி கூட்டத்தில் நமது BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர்.S. சூரியன் அஞ்சலி  உரை நிகழ்த்தினார்.

No comments: