Saturday 20 February 2016

GPF விண்ணப்பித்தவர்களுக்கு பட்டுவாடா குறித்த கடிதம்...

அருமைத் தோழர்களே ! GPF விண்ணப்பித்தவர்களுக்கு எவ்வாறு பட்டுவாடா செய்யப்படும் என கீழ்க்கண்ட  கடிதத்தை  நிர்வாகம்  கொடுத்துள்ளது ...
ஜனவரி 2016 வரை BSNL ஊழியர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்ட GPF வைப்புநிதி தொகையினை BSNLக்கு அந்தந்த மாநில  DOTCELL CCAக்கள் பட்டுவாடா செய்யாத வரை.. BSNL ஊழியர்களுக்கு வைப்பு நிதி பட்டுவாடா நடக்க வாய்ப்பில்லை என்று டெல்லி நிர்வாகம் மாநிலதலைமைகணக்கு அதிகாரிகளுக்கு  16/02/2016 அன்று  அறிவித்துள்ளது

No comments: