Thursday 6 March 2014

06.03.2014 நடக்க . . . இருப்பவை . . .

சாதி,மத வெறிக்கு எதிராக ....மக்கள் ஒற்றுமைக் கருத்தரங்கம் 

06.03.214  - வியாழன் -  மாலை - 6.00 மணி 
கோரிப்பளையம்,பள்ளிவாசல் அருகில்,மதுரை 
தலைமை : த. செல்லக்கண்ணு,மாவட்டச் செயலர்,தீ.ஒ.மு.

வரவேற்புரை : ப. கவிதா குமார்,மாநகர் மாவட்டத்தலைவர்,தமு.எ.க.ச 

முன்னிலை : அ.ந. சாந்தாராம் ,மாநகர் மாவட்டச் செயலர்,தமு.எ.க.ச

                            மருதுபாரதி,புறநகர் மாவட்டத்தலைவர்,தமு.எ.க.ச 

கருத்துரை : தோழர். கே.சாமுவேல் ராஜ், 
                                            மாநில பொதுச் செயலர்,தீ.ஒ.மு.

          கவிஞர் .மதுக்கூர் இராமலிங்கம்,
                            மாநில துணைத் தலைவர்,தமுஎகச


நன்றியுரை : இரா.இராசகோபால், மாவட்டத் தலைவர்,தீ.ஒ.மு

இசைப்பாடல்கள் : 
கரிசல் கருணாநிதி &
 மதுரை ராயப்பன் 

அனைவரும் வருக ! அன்புடன் அழைப்பது...

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,மதுரை மாவட்டம் 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் மதுரை மாநகர்-
புறநகர் மாவட்டக் குழுக்கள்      

No comments: