Thursday 6 March 2014

நடக்க .... இருப்பவை....07.03.14 மாலை 5 மணி...

சர்வதேச மகளீர் தினம்
மகளீர் கோரிக்கை சாசன வெளியிடு
07.03.2014 வெள்ளி மாலை 5 மணி
ஜான்சி ராணி பூங்கா,மதுரை

தலைமை : தோழர்.ஜி.அருணா,அமைப்பாளர்,
LICமகளீர் துணைக்குழு.

முன்னிலை : தோழர்.என்ஈஸ்வரி,கிளைச்செயலர்,BSNLEU

வரவேற்புரை : தோழர்.M.செல்லம்,தலைவர்,AIDWA

சிறப்புரை :
தோழர்.பி . சுகந்தி,
மாநில செயலர்,AIDWA

கோரிக்கை சாசன வெளியிடு :
தோழர்.எஸ்.கே.பொன்னுத்தாய்,
செயலர்,AIDWA மதுரை புறநகர்

நன்றியுரை : தோழர்.R.வெண்ணிலா,சமம்.மதுரை.

AIIEA - AIDWA - TNSF - BEFI - BSNLEU - மதுரை

அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சி வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம் - மகளீர் தினம் வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

No comments: