Thursday 20 March 2014

கிளை மாநாடுகள் . . . நடந்தவை. . . .

15.03.2014 வில்லாபுரம் கிளை மாநாடு...
 தோழர்களே! கடந்த 15.03.2014 அன்று மதுரை வில்லாபுரம் கிளையின் மாநாடு கிளைத் தலைவர் தோழர்.எஸ். ஜெயராஜ் தலைமையில் மிகவும் விறு விறுப்பாக நடந்தேறியது. மாநாட்டை துவக்கிவைத்து மாவட்ட செயலர், தோழர்.எஸ்.சூரியன்உரைநிகழ்த்தினார். தோழர்கள்.சண்முகவேல்,மாயாண்டி,நெடுஞ்செழியன்,ரவிச்சந்திரன்,ராஜமார்த்தாண்டன்,செல்வன்,ஆகிய  மாவட்டசங்க நிர்வாகிகள்,கிளை செயலர்கள் கிளையை வாழ்த்தி பேசினார்கள். முறையாக ஆண்டறிக்கையை கிளைச் செயலர் தோழர்.கிருபானந்தம் சமர்ப்பித்தார். வரவு-செலவு கணக்கை பொருளர் தோழர். ஆரோக்கிய மகிமை தாஸ் சமர்ப்பித்தார். இறுதியாக தலைவர்,செயலர்,பொருளர் முறையாக தோழர்கள் எஸ்.ஜெயராஜ்,பி. கிருபானந்தம், எஸ். ஆரோக்கிய மகிமை தாஸ் ஆகியோர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பனி சிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
19.03.2014 எல்லீஸ் நகர்  கிளை மாநாடு...
தோழர்களே! 19.03.2014 அன்று மதுரை எல்லீஸ்  கிளையின் மாநாடு கிளைத் தலைவர்தோழர்.எம்.முருகேசன்தலைமையில்மிகவும்சிறப்பாகநடந்தேறியது.மாநாட்டைதுவக்கிவைத்துமாவட்டசெயலர்தோழர்.எஸ்.சூரியன்உரைநிகழ்த்தினார்.தோழர்கள்.செல்வம்,,நெடுஞ்செழியன்,ரவிச்சந்திரன்,மானுவேல்பால்ராஜ் ,சோனைமுத்து ஆகிய  மாவட்டசங்க நிர்வாகிகள், கிளையை வாழ்த்தி பேசினார்கள்.தோழர்கள்.சி.செல்வின்சத்தியராஜ்,எஸ்.ஜான்போர்சியா,இரு மாநிலசங்க நிர்வாகிகளும்,சிறப்புரை நிகழ்த்தினர்.  முறையாக ஆண்டறிக் கையை கிளைச் செயலர் தோழர்.சண்முகவேல்  சமர்ப்பித்தார். வரவு-செலவு கணக்கைபொருளர்தோழர்.தேவராஜ்சமர்ப்பித்தார்.இறுதியாக தலைவர்,செயலர்,பொருளர் முறையாக தோழர்கள் எம்.முருகேசன்,எஸ்.ராஜேந்திரன்-,ஆர்.கண்ணன்ஆகியோர்ஒருமனதாகதேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகள் பனி சிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

No comments: