அருமைத் தோழர்களே ! GPF வேண்டுவோர் இந்த ஏப்ரல் மாதம் ESS மூலம் தான் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். கடைசி நாள் . . .16.04.2015 என தமிழ்மாநில நிர்வாகம் அறிவிப்பு கொடுத்துள்ளது. மாநில நிர்வாகத்தின் கடிதம் ...GPF Withdrawal/ Advance applications மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்பிப்பது மிகவும்
எளிது,ESSல் பெயர், password அடித்தவுடன்,
எளிது,ESSல் பெயர், password அடித்தவுடன்,
GPF WITHDRAWAL Request என்ற தலைப்பை
கிளிக் செய்தால் அந்த படிவம் வரும். அதில் தேவையான பணத்தை டைப் செய்து விட்டு enter கொடுத்தால் போதும்.
கிளிக் செய்தால் அந்த படிவம் வரும். அதில் தேவையான பணத்தை டைப் செய்து விட்டு enter கொடுத்தால் போதும்.
---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் ---D/S-BSNLEU.
No comments:
Post a Comment