Friday 11 September 2015

மாநில சங்க அறைகூவல் செப்டம்பர் 22-ல் ஆர்ப்பாட்டம்.

அருமைத் தோழர்களே ! சென்னை சொசைட்டி   உறுப்பினர்களிடம் கடனுக் கான அநியாய வட்டி விகித உயர்வை வாபஸ் வாங்க கோரியும்,சொசைட்டி நிலத்தை நிலமாகவே பிரித்துத்தரக் கோரியும் செப்டம்பர் 15-ல் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்அகில இந்திய Forumத்தின் செப்டம்பர் 16 தார்ணா போராட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அனைத்து கிளைகளிலும் வலுவான ஆர்ப்பாட்டம் நடத்திட நமது BSNLEU தமிழ் மாநில சங்க அறைகூவல் விடுத்துள்ளது எனவே, அனைத்து கிளைகளிலும்  செப்டம்பர் 22-ல்   ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.... விபரம் அறிய கிளிக் செய்யவும்.

No comments: