அருமைத் தோழர்களே ! 01.04.2002 க்குமுன்புநாம்வழங்கியகிராமப்புறசேவைக்கானஇழப்பீடுதொகைரூ.1250 கோடி (USO நிதி) வழங்கமத்தியஅமைச்சரவைஒப்புதல்வழங்கியுள்ளதாகசெய்திகள் வெளியாகியுள்ளது. நீண்டநாட்களாக, நிதிவழங்ககாலதாமதம்செய்தமத்தியஅரசு, FORUM அமைப்பின்தொடர்போராட்டங்களின்விளைவாக, இன்று, இந்தமுடிவுஎடுத்துள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. 2013-14ம்ஆண்டே,இந்ததொகைநமக்குவழங்கப்பட்டிருக்கவேண்டும். இனி, USO நிதியிலிருந்து, நிதிவழங்கஇயலாதுஎனவும்அமைச்சரவைமுடிவுஎடுத்துள்ளது. என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment