Thursday 3 March 2016

முகநூல் . . .

தோழர் அருணனோடு அரசியல்ரீதியாக முரண் படுபவர்கள் கூட அவரது அறிவின் ஆழத்தையும், அதைஅவர்வெளிப்படுத்துகிறதன்மையான அணுகு முறையையும் மதித்தே ஆக வேண்டும். அத்தோடு அவரது வயது, அனுபவம், சமூக அக்கறை என்று இயல்பாகவே மரியாதையை ஏற்படுத்தக் கூடிய மனிதர்அவர். அவரை விவாதத்தில் தரக்குறைவாக ஒருவர்பேசுவதும்,அதைநெறியாளர் அனுமதிப் பதும்ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. சீமான் பயன் படுத்திய வார்த்தைகள் பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளதுதமிழகத்தில் ஏற்கனவே தாழ்ந்து கிடக்கும் அரசியல் தரத்தை இது மேலும் அதலப் பாதாளத்திற்கு தள்ளிவிடும்.

- ஜோதிமணி, சென்னிமலை

No comments: