Tuesday 30 August 2016

ஆகஸ்ட்-30, N.S.கிருஷ்ணன் நினைவு நாள் ...

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு 

சொந்தமானது சிரிப்பு...
இது... கலைவாணர் சிரிப்பைப் பற்றி எழுதிய பாடல்...
அவரது நகைச்சுவை மக்களை 
சிரிக்க வைத்தது... சிந்திக்க வைத்தது... 
சிரித்து சிவந்தது மக்கள் முகம்...
கொடுத்துச் சிவந்தது அவரது கரம்...
பணத்துக்கும்...பதவிக்கும் ஆலாய்ப் பறக்கும் காலமிது...
தனது சிரிப்பும் சிந்தனையும் இறுதியாக...
அடங்கும் வேளையிலும்..
எளியவருக்கு கொடுத்து உதவிய NSK நினைவைப் போற்றுவோம்..

No comments: