Monday 12 May 2014

மே -11, அன்னையர் தினம் . . .

அன்னையர் தினம் கொண்டாட பட  வேண்டியது அல்ல  .  .  .மாறாக -

அன்னையை ஆதரவற்றோர் இல்லத்தில் அனுமதிக்காமல்  . . .

பெற்றவளை பேணிப் பாதுகாத்தாலே,
வாழ்நாளெல்லாம் நம்மை சுமந்தவளுக்கு --

நாம் 
செய்யும்
குறைந்தபட்ச 
கடமையாகும்.

தாய்மையை -
போற்றுவோம்.  

......என் மதிப்புமிக்க தாய் நினைவுடன் 
                                எஸ்.சூரியன் 

No comments: