Sunday 25 May 2014

எல்லாவளமும் பெற்று பல்லாண்டு வாழட்டும் ....

  25.05.2014 நடைபெற்ற திருமணம் 

நமது பழனி கிளைச் செயலர் தோழர்.கே.பழனிக்குமார் - பி .பஞ்சவர்ணம் ஆகியோரின் அன்பு புதல்வி,

                                திருநிறை செல்வி.பி .அபிநயா 

கொல்லம் வி.சோமன் DGM,BSNL,என்.எஸ். சித்ரா, ஆகியோரின் புதல்வன்
திருநிறை செல்வன்.சி .எஸ். அபிஷேக் 
16-ம்பெற்று சிறந்துவாழ நமது  BSNLEU மதுரை மாவட்டசங்கம் உளப் பூர்வமாகவாழ்த்துகிறது.--தோழமையுடன்,எஸ்.சூரியன் ...D/S-BSNLEU.

No comments: