Sunday 15 November 2015

பாரீசில் - பயங்கரவாத தாக்குதலில் 150பேர் பலி...

பாரீசில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிகின்றோம் . பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலை BSNLEU வன்மையாக கண்டிக்கிறது. பாக்தாத் பெய்ரூட்டை தொடர்ந்து தற்போது பாரீசில் தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்க - நேட்டோ கூட்டுப்படை தலையீட்டைத் தொடர்ந்து நடந்துள்ள தாக்குதலாகும் இவைஇந்த குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலை BSNLEU  வன்மையாகக் கண்டிக்கிறது.

No comments: