Friday 13 November 2015

இந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இங்கிலாந்தில் . . .

நமது இந்தியாவில் நிலவும் சகிப்பின்மை குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறியூட்டும் பேச்சுகள் மோடியின் சகாக்களால் பேசப்படு கின்றன. இந்தியாவில் கருத்துரிமை என்பது இருட்டில் ஆழ்த்தப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தைகார்டியன்பத்திரிகை வெளியிட்டுள்ளது. சல்மான் ருஷ்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்களும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் கருத்துரிமை பறிப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் மோடியுடன் பேச வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

No comments: