![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpeH6dMnO8eO5PLXALIHkoRtd0i1q2Kj8uEhr7Vy4RuoZSjqh9SBfW1rnkBNI7D32Himi1cXjiD8RRVUXEObbvBHqw2dMAEbqkPuBsNU6fe6Ql5KaKxwlhETqB2mKW2n3P6p14E-98shE/s640/4.11.jpg)
அருமைத் தோழர்களே ! கடல் சிறுத்ததோ என்ற அளவிற்கு , மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் 4.11.15 புதன் அன்று காலை எழுச்சிமிகு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிக மிக சக்தியாக நடைபெற்றது . . .ஆர்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் வரவேற்புரை நிகழ்த்தினார்,நிகழ்சியைதோழர்.எஸ். ஜான்போர்ஜியா, மாநில துணைத்தலைவர் துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ் மாநில செயலர் தோழர் .A. பாபு ராதாகிருஷ்ணன் எழுச்சியான சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் .N.சோனைமுத்து ,D/S-TNTCWU வாழ்த்துரை வழங்கினார். ஆர்பாட்டத்தை முடித்துவைத்து, மாநில அமைப்பு செயலர் தோழர்.பி. சந்திர சேகர் உரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment