Tuesday 17 November 2015

கடலூரில் பாதிக்கப்பட்டவர்களுக்குBSNLEU+AIIEA உதவி...

அருமைத் தோழர்களே! கடந்த பல நாட்களாக பெய்த மழையால் கடுமையாக  பாதிக்கப்பட்ட கடலூர்  மக்களுக்கு தொழிலாளர்  வர்க்க உணர்வோடு நமது BSNLEU மற்றும் AIIEA  சங்கங்கள் சார்பாக 17.11.15 செவ்வாய் கிழமை (இன்று ) உதவி செய்யப்பட்டது. நமது மதுரை மாவட்ட சங்கம் சார்பாக ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது ... உதவி வழங்குவதில் நமது BSNLEU மாநில செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
--- என்றும், தோழமையுடன், S. சூரியன் ---D/S-BSNLEU.

No comments: