Sunday 29 November 2015

30.11.15 நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 15 அம்ச கோரிக்கை . . .

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 30.11.15 அன்று ஒப்பந்த ஊழியர்களின் நியாயமான  15 அம்ச கோரிக்கையை வலியுறித்தி நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மிகவும் சக்தியாக நடத்திட வேண்டுகிறோம்  . . . மதுரை லெவல்-4 தவிர மற்ற இடங்களில் அதாவது திண்டுக்கல், தேனி, பழனி போன்று சாத்தியமான இடங்களிலும் ஆர்பாட்டம் நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் ...

No comments: