Saturday 14 November 2015

மனித நேயத்துடன், துயிர் துடைக்க உதவிட மாநில சங்க வேண்டுகோள்..

நமது BSNLEU அனைத்து கிளை & மாவட்ட சங்க நிர்வாகிகள் உடனடி கவனத்திற்கு :- 

அருமைத் தோழர்களே ! சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை ,உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள் கிட்டத்தட்ட . 40 க்கும்  மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .நமது BSNLEU தமிழ் மாநில சங்கம்  அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு 15/11/2015 க்குள் அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது . கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அதற்கான உடனடியாக பணியை செய்திட வேண்டுமாய் மதுரை  மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .
--- என்றும் தோழமையுடன், S. சூரியன் D/S-BSNLEU.

No comments: