Friday 22 January 2016

21-01-2016 கட்டியம் கூறிய தேனி கிளைமாநாடு ...

அருமைத் தோழர்களே ! 21-01-2016 அன்று மாலை தேனி கிளையின் மாநாடு தோழர் P.தேசிங்கு தலைமையில் மிக மிக எழுச்சியுடன் நடைபெற்றது. நமது BSNLEU சங்க கொடியை தோழர். K. ஹிமாயூன் கபீர்  விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். தியாகிகளுக்கு அஞ்சலி உரையை தோழர். S.ராஜமாணிக்கம்  நிகழ்த்தினார் . தோழர் R.  கணேசன் வரவேற்பு நிகழ்த்தினார்....
மாநாட்டின் துவக்கவுரையை  மாவட்ட செயலர் தோழர். S.சூரியன் நிகழ்த்தினார். அவரது உரையில் எதிர்கால கடமைகள் குறித்து விளக்கமாக  எடுத்துரைத்தார். ஆண்டறிக்கை, வரவு-செலவு  முறையாக சமர்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டு, பின்பு புதிய நிர்வாகிகள் ஒரு மானதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவர், செயலர், பொருளர் முறையே தோழர்கள் P.தேசிங்கு , J.மைக்கேல் சிரில்ராஜ், C.பாண்டியன்  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தோழர்கள், P.சந்திரசேகர் -COS, S.முருகன், T.K.சீனிவாசன், P.கணேசன், N.முத்துரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த் தினார்கள் .  தோழர்கள் S. ஜான்போர்ஜியா CVP, C. செல்வின் சத்தியராஜ் ACS  ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தோழர். C.பாண்டியன் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.

1 comment:

Unknown said...

மாநாட்டை பாராட்டீயதற்கும்
கலந்து கொண்டுசிறப்பித்த
அனைவருக்கும் நன்றி
சிரில் ராஜ்