Tuesday 26 January 2016

கண்ணீர் . . . அஞ்சலி . . .

தோழர்களே ! நமது திருநகர் கிளையின் முன்னணித் தோழியர்.சாந்தி TTA அவர்களின்  கணவர்  பரமேஸ்வரன் 25.01.2016 அன்று இரவு "டூ வீலர் " விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். கணவனை இழந்து வாடும் தோழியர். சாந்தி அவர்களின் குடும்பத்தினருக்கு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது . 

No comments: