Monday 11 January 2016

JTOபயிற்சி முடித்த TTAகளுக்கு பீல்டு ட்ரைனிங்

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் 24 பேர் JTOபயிற்சி முடித்து
வந்தவர்களுக்கு தற்போது பீல்டு ட்ரைனிங் உத்தரவு அளிக்கப்பட்டு, ஏற்கனவே எங்கு பணியாற்றினார்களோ அங்கேயே பீல்டு ட்ரைனிங் அனுமதிக்கப்பட்டுள்ளது. JTOபயிற்சி முடித்து  வந்தவர்களை நாம் அணுகி, DGM(HR), AGM(HR) ஆகியோரை சந்தித்து உதவி செய்தோம். தோழர்களின் பனி சிறக்க நமது BSNLEUவின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

No comments: