Tuesday 26 January 2016

வருந்துகிறோம் . . .கண்ணீர் அஞ்சலி . . .

அருமைத் தோழர்களே ! நமது TNTCWU ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் ஒட்டன்சத்திரம் கிளையின் செயலர்,  க . லெட்சுமணன் நெஞ்சுவலி காரணமாக 25.01.2016 காலையில்  இறந்துவிட்டார் என்ற செய்தி நம்மை மிகவும் அதிர்சிக்கு உள்ளாக்கியது. 36 வயதே நிரம்பிய தோழர். லெட்சுமனனுக்கு  இரண்டு  சிறிய  குழந்தைகள் உள்ளனர்.  செய்தி கேட்டவுடன், மாநில சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் தகவலை தெரிவித்துவிட்டு உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த தோடு   காவல் நிலையம், அரசு மருத்துவ மனைக்கும் சென்று வேண்டிய உதவிகளை நமது BSNLEU+TNTCWU இரு  சங்கங்களும் செய்தன. தோழரை இழந்து தவிக்கும் அக் குடும்பத்திற்கு நமது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: