Tuesday 5 January 2016

TTA-பயிற்சி முடித்து வந்த மூன்று பேர் TTA நியமனம்...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்திலிருந்து  மொத்தம் 5 பேர் TTA தேர்வு பெற்று பயிற்சிக்கு  சென்றிருந்தனர். அதில், 3 பேர்  பயிற்சி நிறைவு செய்து 4-1-2016 அன்று வந்தார்கள். அவர்களுக்கு உடனடியாக TTA நியமனம் செய்யப்பட்டுள்ளது.
1. தோழர். நாராயாணன்  - நிலக்கோட்டை
2. தோழர். சேகர்  - உத்தமபாளையம் 
3. தோழர். ராஜேந்திரன்  - கொடைக்கானல் 
மேலும், எதிர்வரும் 23-1-2016 அன்று இருவர் TTA பயிற்சி  முடித்து வருகின்றனர், அவர்கள் வந்த பின்  TTA நியமனம் இருக்கும். அனைவரின் புதிய பனி சிறக்க நமது வாழத்துக்கள் ...

No comments: