Friday 22 January 2016

Com. இந்திராணி ஓய்வு காலம் சிறக்க தோழமை வாழ்த்துக்கள்..

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்ட சங்கத்தின் நிர்வாகியாக திறம்பட செயலாற்றி, அதன்பின் சென்னை மாற்றலில் சென்ற Com. இந்திராணி , அங்கு அவரது தொழிற்சங்க பிடிமானம், உழைப்பு காரணாமாக மாவட்ட செயலராக பல ஆண்டு காலம் திறம்பட பணியாற்றி தற்போது குடும்ப சூழ்நிலை காரணாமாக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவரது விருப்ப ஓய்வு காலம் சிறக்க  நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின்   தோழமை வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ...தோழியர் இந்திராணி அவர்களுக்கு நடைபெற்ற  பாராட்டு விழாவில் . . .
நமது  BSNLEU-AGS தோழர் S. செல்லப்பா அவர்களும், நமது  BSNLEU-CS தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன்   அவர்களும் நேரில் சென்று வாழ்த்தும் காட்சி ...

No comments: