Tuesday 12 January 2016

இன்று JAN-12, விவேகானந்தர் பிறந்தநாள்...

சுவாமி விவேகானந்தர் பொன்மொழி . . .
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல் . . .

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

விவேகானந்தரின் நினைவினைப் போற்றுவோம்