Monday 29 September 2014

30 அம்ச கோரிக்கை - நமது கோரிக்கை -வெளிநடப்பு ...

அருமைத் தோழர்களே ! 30அம்ச கோரிக்கைஎன்பது -நமது BSNL உள்ள C&D ஊழியர்கள்    அனைவரின்   கோரிக்கை - தீர்வின்றி வெகுநாட்களாக இருக்கும், நமது அனைத்து கேடர்களுக்குமான கோரிக்கைக்காக இது காறும் பல போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனாலும் கேளாக் காதுகளாக இருக்கும் BSNLநிறுவனத்தின்தலைமைக்குவெளிப்படுத்துவோம்நமதுஉணர்வுகளை......
வெளிநடப்பு போராட்டத்தின் மூலமாக,...புரியவைப்போம்...புரியாதவர்களுக்கு 
அன்பிற்கினியவர்களே!BSNLஉள்ள  நமது கோரிக்கைகளின் தீர்விற்காக நாம் போராடாமல், பின் யார் வந்து போராடுவது. பொறுத்தது போதும், பொங்கி எழு தோழா! வெளிநடப்பு போராட்டம், 30.09.14 அன்று காலை 11 மணி முதல் நன்பகல் 1 மணிவரைதான். 2 மணி நேர வெளிநடப்பு  வித்திடட்டும் நமது 30 அம்ச கோரிக்கைகளின் வெற்றிக்கு...
போராட்டகளம் காண்போம் வா தோழனே.! ஒன்றுபட்ட போராட்டம்  நமது துயரோட்டும் நிச்சயம். வருக... தோழனே.! வருக !!வெல்வோம்...!!!
--- போராட்ட வாழ்த்துக்களுடன் ...என்றும் தோழமையுடன்,எஸ்.சூரியன் .

No comments: