Tuesday 30 September 2014

தோழமைக்கு ... தோழனின் ...வாழ்த்துக்கள்.

அருமைத் தோழர்களே! தபால்-தந்தி,டெலிகாம், BSNL இந்த மூன்று பரினாமா இலாக்கா மாற்றங்களிலும், தன்னை, தன்னுடைய வளர்ச்சியை, தோழமையை, C&D ஊழியர்கள் மத்தியில், அதிகாரிகள்மத்தியில் , அனைவருடனும், அன்பாகவும், தேவைப்படின் பாரதி சொன்ன கோபத்தோடு தனது தொழிற்சங்க வாழ்க்கையில் நாளுக்கு நாள் மிளிர்ந்து பணியாற்றி, இன்று 30.09.2014  இலாக்க பணியில் இருந்து மட்டும் பணிநிறைவு செய்யும் அருமைத் தோழர்.N.வீரபாண்டியன், மதுரைவரை நல்ல மாநிலச் செயலராக, தற்போதைய CWCஉறுப்பினராக அப்பழுக்கற்ற பணியாற்றிக் கொண்டி ருக்கும்  தோழமைக்கு ... தோழன்,எஸ்.சூரியனின்  ...இனிய வாழ்த்துக்கள்.
--பணிநிறைவு காலம் சிறக்க வாழ்த்தும்,என்றும் தோழமையுடன் SS-MA.

1 comment:

கருப்பையா.சு said...

Com.Sooriyan! Thanks for True trade union spirit.