Sunday 15 June 2014

மதுரை திருப்பாலையில் 19.06.14 நடக்க இருப்பவை . . .

தோழர்களே ! மதுரை திருப்பாலையில் அனைத்து ஊழியர்கள் மீதும், அளவு கடந்த அடக்குமுறையை அங்குள்ள JTO மற்றும்  SDE ஆகிய இருவரும் தொடுத்துக்கொண்டு இருக்கீறார்கள், பலமுறை கிளச்சங்கங்கள், ஏன் மாவட்டசங்கமே பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  சுட்டிக்காட்டியும் நிலைமை  சீர் அடையவில்லை என்பதால் அனைத்து கிளைகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் 19.06.2014 அன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள் . நமது அனைத்து கிளைகளிலிருந்தும் திரளாக கலந்து கொண்டு தோழமைபூர்வமான ஆதரவினை நல்கிடுமாறு மாவட்டசங்கம் அறைகூவல் விடுக்கிறது.
                ----போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் ....D/S-BSNLEU.

No comments: