Saturday 7 June 2014

அருமைத் தோழர்.S.ஜெகன் அவர்களின் - நிணைவு தினம்

மாநாடுகளில் . . .
     கூட்டங்களில் . . .
           செயற்குழு கூட்டங்களில் . . .
                        விவாதங்களில், இப்படி  தோழர்கள் மத்தியில் கருத்து மோதல் ஏற்பட்டு,  கைகலப்பு கூட சில நேரங்களில் வரும் அப்பொழு தெல்லாம் கொஞ்சமும் தயங்காமல் எதிர் கருத்து முகாமில் நேரடியாக வந்து, சாந்தப்படுத்தும் பணியை செய்யும் பாங்கிற்கு நிகர் தோழர்.ஜெகன் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
                    அப்பெருமை வாய்ந்த தலைவன் பணியை ஈடு செய்ய இப்போது வெற்றிடம் தான் நிலவுகிறது.
அத்தகைய பண்பாளர் தோழர்.S.ஜெகன் நினைவை போற்றுவோம்.
                                      ---என்றும் தோழமையுடன் ....எஸ்.சூரியன்   D/S-BSNLEU.                

No comments: