Wednesday 11 June 2014

ஒப்பந்த ஊழியர்களின் சம்பளம் தாமதம் - RLC தலையிடு...

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் காலதாமதம் ஆவது குறித்து நமது BSNLEU + TNTCWU இரு மாவட்டசங்கங்களும் இணைந்து மதுரையில் உள்ள உயர்திரு.மண்டல தொழிலாளர் ஆணையர் அவர்களிடம் புகார் அளித்திருந்தோம், மீண்டும் 11.06.2014 அன்று புகார் செய்ததின் அடிப்படையில் உடனடியாக நிர்வாகத்திற்கு, ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வழிகாட்டி உத்தரவிட்டுள்ளார்.
நாம் கொடுத்த கடிதமும், உயர்திரு. RLC அவர்களின் வழிகாட்டும் கடிதமும் கீழே பார்வைக்கு கொடுத்துள்ளோம் .... 
--- என்றும் தோழமையுடன் ....எஸ்.சூரியன் --D/S-BSNLEU.

4 comments:

Unknown said...

Very good. PALANICHAMY

Unknown said...

Fine well done go ahead...soundar

SOORIYAN said...

THANK YOU COM.

SOORIYAN said...

Excellent