Saturday 23 May 2015

கோவையில் போராடும் தலைமையுடன் பேசி தீர்வு காண்...

அருமைத் தோழர்களே ! ஊழியர்கள் பிரச்சனை தீர்விற்காக பலகட்ட பேச்சுவாரத்தை நடத்தி தீர்வு ஏற்படாததால் கோவையில் போராடும் நமது சங்கத் தலைமையுடன் தாமதமின்றி உடனடியாக பேசி தீர்வு காண வேண்டுமென கோருகிறோம் ... இல்லை யெனில் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கின்றோம்.... மாநில சங்க சுற்றறிக்கை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments: