Saturday 30 May 2015

மே -30 சிஐடியு அமைப்பு தினம் . . .

1970- துவக்கப்பட்ட CITU இந்த மே 30ம் நாளோடு 45 ஆண்டுகளைபூர்த்தி செய்கிறது.ஏகாதிபத்தியம்பன்னாட்டு 
மூலதனம்,இந்தியஏகபோகம்நிலபிரபுத்துவம் என சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராகவர்க்கப் போராட்டத்தை 
வலுப்படுத்தவும்தொழிலாளிவர்க்கத்திற்கெதிரான தத்துவார்த்த தாக்குதலை எதிர்த்தும்இந்திய மண்ணில்
சோசலிச சமுதாயத்தை உருவாக்கவும்  உறுதி பூண்டு CITU செயல்பட்டு வருகிறது.

புதியமுறையில்உழைப்புசுரண்டல்-உலகமயம்-தாராளமயம்-
தனியார்மயசுரண்டல்முறைகளுக்குமேலும்வலுவூட்டியுள்ளதுகாண்ட்ராக்ட்கேசுவல்பதிலிபயிற்சியாளர் என
பல்வேறு பெயர்களில் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் வேகப்படுத்துவதோடுநடைமுறையில் உள்ள 
ஊதிய விகிதம் கூட மறுக்கப்படுவது பரவலாக உள்ளதுஅடுத்துசிறுகுறுநடுத்தரத் தொழில்கள் நலிவடைவதும்
மூடப்படுவதும் நடந்தவண்ணமுள்ளனஉரிய இழப்பீடுகூடஇல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொழில்களில் 
.எல்லாத் தொழில்களிலுமேஇயந்திரங்கள் நவீனப்படுத்தல் காரணமாக வேலையிழப்பு நடக்கிறதுசுயதொழில் 
செய்வோர் மற்றும் முறை சாராப் பிரிவினரும் கூடகடுமையான வேலையிழப்புக்கு ஆளாகி வருகின்றனர்.இதே 
போன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களும்,பல்வேறு கொடுமைக்கு 
ஆளாக்கப்படும் பெண் தொழிலாளர்கள்குழந்தை உழைப்பாளர்களின் பிரச்சனைகளும்தொழிற்சங்க இயக்கத்தின்
 முன் உள்ளசவால்களாக தொடர்கின்றன.வேலையிழப்புகளும்புதிய வேலைவாய்ப்பின்மையும் போக்கப்படவேண்டு மானால்பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் தேவைகாண்ட்ராக்ட்முறை ஒழிக்கப்பட்டுகுறைந்தபட்ச ஊதியம் 
ரூ.15 ஆயிரம் என்ற நிலை உருவாக்கப்பட்டாலே இந்தியபொருளாதாரத்தில் மலர்ச்சி ஏற்படும்முதலாளிகள் 
லாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் இதை சொல்லத்தயங்காத அரசுவேண்டும்முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலைஅலையாய் போராட்டங்கள் வெடிக்கின்றன.
உரிமைகளை பாதுகாப்போம்
முதலாளித்துவ நாசகர கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் அலை அலையாய் போராட்டங்கள்வெடிக்கின்றன.இந்தசூழ்நிலையை உணர்ந்து,தொழிலாளிவர்க்க ஒற்று மையையும்தொழிற்சங்க ஒற்றுமையையும் மேலும் 
வலுப்படுத்தும் நோக்கோடு தான் உலக தொழிற்சங்க சம்மேளனத்தோடு இணைந்து உலகதொழிலாளரே ஒன்று
சேருங்கள் என்ற கோஷத்தைஇந்திய உழைப்பாளி மக்களுக்கு முன்னால் CITUமுன்வைத்துள்ளது.இந்திய 
தொழிலாளி வர்க்கத்தின் முன்உள்ள இந்த முக்கிய கடமைகள்.... 
1.நாடுதழுவியஒன்றுபட்டதொழிற்சங்கபோராட்டத்தைதீவிரப்படுத்துவது, 2.தேசியஅளவிலும்,களத்திலும்தொழிற்சங்கங்களின்ஒற்றுமையைஉறுதிப்படுத்திவிரிவுபடுத்துவது, 3. ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்குஎதிராக உள்நாட்டில் போராடுவது மட்டுமின்றி உலகம் தழுவிய தொழிலாளி
வர்க்கப்போராட்டங்களுக்குஒருமைப்பாட்டைதெரிவிப்பது, 4. வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்திக் கொள்கை உருவாக்கத்தில்தீர்மானகரமான மாற்றத்தை ஏற்படுத்துவது 
எனமுடிவுசெய்யப்பட்டது.1.குறைந்தபட்சஊதியம்ரூ.15,000,2.காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு சமவேலைக்கு சம ஊதியம்3.அங்கன்வாடி-டாஸ்மாக்-உள்ளாட்சி  துறைகளில் பணியாற்றும்  தொழிலாளர்களுக்கு  தொகுப்பூதியத்தை  மாற்றி காலமுறைஊதியம்மற்றும்குறைந்தபட்சபென்சன்ரூ.4000,4. காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்துபுதிய வேலைவாய்ப்புகளைஉருவாக்குவது, 5.முறைசாராநலவாரியங்களைமுறையாகசெயல்படுத்துவது,பணப்பலன்களைஇரட்டிப்பாக்குவது, 6.புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்வது, 7. தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றுவது போன்ற தமிழக உழைப்பாளி மக்களின்கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்..

No comments: