Saturday 2 May 2015

திண்டுக்கல் & பழனியில் மேதின கொண்டாட்டம்...

அருமைத் தோழர்களே ! திண்டுக்கல் & பழனி கிளைகளின் சார்பாக   மேதினம்  சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் தோழர் ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , தோழர்.அரசன் கொடியை ஏற்றி உள்ளார். தோழர்.அய்யனார்சாமி கோஷம் எழுப்பி உள்ளார். தோழர்கள்.வைத்திலிங்க பூபதி, ஜோதிநாதன், குருசாமி, சந்திரகுமார், சுசிலாமேரி ஆகியோர் மே தின உரை நிகழ்த்தி உள்ளனர். தோழர் ஆரோக்கியம் நன்றிஉரை நிகழ்த்தி உள்ளார்.



 பழனியில் நடைபெற்ற மேதின நிகழ்ச்சிகள் . . .

 ... வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் --- D/S-BSNLEU.

No comments: