Thursday 13 August 2015

12.08.15 மதுரையில் FORUM நடத்திய ஆர்பாட்டம்.பகுதி-3

ஆர்பாட்டத்தில் FORUM கோரிக்கையை விளக்கி தோழர்கள், M.சந்திரசேகர்-SNEA, N.முருகன்-TEPU, V.பாலகுமார்-APSOA, S.சுப்பிரமணியன்-BSNLEU, S.கந்தசாமி-SEWA, கணேசன்-SNATTA, கண்ணன்-WRU, கருப்பையா-AIBSNLEA ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக FORUM கன்வீனர் தோழர். சூரியன் நன்றி  கூறி  முடித்து வைத்தார்.
அதே சமயம் நமதுBSNL நிறுவன புத்தாக்கத்திற்காக  FORUM அறைகூவலின் படி "அஞ்சல் அட்டை இயக்கம்"நமது மத்திய மந்திரிக்கு அனுப்புகின்ற நிகழ்ச்சியும் துவக்கப்பட்டது.

No comments: