Friday 7 August 2015

BSNLCCWFஅகில இந்திய மாநாட்டிற்கு நிதி வசூல் ...

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் அக்டோபர் 2-3 தேதிகளில் நாகர்கோவில் மாவட்டத்தில் BSNLCCWF அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது தமிழகத்தில் BSNLCCWF அகில இந்திய மாநாடு நடை பெறுவதால் தமிழகம் முழுவதும்  நிதி வசூல் செய்வதற்கான, வரவேற்ப்புக்குழு  முடிவினை அனைத்து கிளைகளும் நிறைவேற்றிட வேண்டும் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது... அதனை காண இங்கே கிளிக் செய்யும்.  

No comments: